ஆற்றில் தனது உறவினருடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.
ஊவா பரணகம - ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் மூழ்கியே நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே நேற்று (13) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உறவினருடன் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன். சடலமாக மீட்பு.samugammedia ஆற்றில் தனது உறவினருடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.ஊவா பரணகம - ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் மூழ்கியே நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே நேற்று (13) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் சடலம் ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.