அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் இட்மபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 39 வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலிமுகத்திடல் போராட்ட களத்தில் புகுந்த வன்முறையாளர்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு ஆர்ப்பாட்ட கூடாரங்கள் தீக்கிரையாக்க்பபட்டன.
இந்நிலையில் காலிமுகத்திடல் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு நீதி வழங்குமாறு கோரி தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் மாலை02 மணிக்கு கொழும்பு கோட்டை மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிற செய்திகள்
- இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!
- வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
- நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்!
- வரிசைகளில் நிற்க வேண்டாம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு..!
- தேசபந்து தென்னக்கோனிடம் 10 மணிநேர வாக்குமூலம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்