துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்காயிரித்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சு பூகம்ப இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அவரது கிளப்பின் முகாமையாளர் தொடர்ந்தும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.