• May 18 2024

காப்பகத்தில் இருந்து திடீரென மாயமான இரு சிறுவர்கள்..! மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை samugammedia

Chithra / Nov 1st 2023, 8:48 am
image

Advertisement



மீரிகம - அம்பன்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

15 வயதுடைய இரு சிறுவர்களே எவ்வித உத்தரவும் பெறாமால் காப்பகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் பாடசாலை சீருடையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு சிறுவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக 071 859 1625 அல்லது 033 227 3222 என்ற இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு மீரிகம தலைமையக பொலிஸார்  பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


காப்பகத்தில் இருந்து திடீரென மாயமான இரு சிறுவர்கள். மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை samugammedia மீரிகம - அம்பன்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.15 வயதுடைய இரு சிறுவர்களே எவ்வித உத்தரவும் பெறாமால் காப்பகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.இவர்கள் இருவரும் பாடசாலை சீருடையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த இரண்டு சிறுவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக 071 859 1625 அல்லது 033 227 3222 என்ற இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு மீரிகம தலைமையக பொலிஸார்  பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement