• Apr 28 2024

வீட்டு வன்முறையை தீர்க்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக்கொலை! SamugamMedia

Tamil nila / Mar 17th 2023, 8:43 pm
image

Advertisement

கனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.


இதன் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.


30 வயதான கான்ஸ்பிள் பிரட் ரயன் மற்றம் 35 வயதான ட்ரவிஸ் ஜோர்டன் ஆகிய இரண்டு உத்தீயோகத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.


பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


நண்பர்கள், உறவினர்கள், சகல பணியாளர்கள் ஆழ்ந்த இரங்கல்களை ளெியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

வீட்டு வன்முறையை தீர்க்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக்கொலை SamugamMedia கனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.இதன் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.30 வயதான கான்ஸ்பிள் பிரட் ரயன் மற்றம் 35 வயதான ட்ரவிஸ் ஜோர்டன் ஆகிய இரண்டு உத்தீயோகத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.நண்பர்கள், உறவினர்கள், சகல பணியாளர்கள் ஆழ்ந்த இரங்கல்களை ளெியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement