• Apr 19 2024

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 6:58 am
image

Advertisement

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவிலிலுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நேற்றிரவு நடாத்தியுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் கார் சேதமடைந்துள்ளது.


இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல் SamugamMedia இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவிலிலுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நேற்றிரவு நடாத்தியுள்ளது.2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் கார் சேதமடைந்துள்ளது.இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement