• May 18 2024

புதுக்குடியிருப்பில் வீதிக்கு மேலால் பாயும் நீர் ,தேவாலயத்தையும் காணவில்லை - மழை செய்த விளையாட்டு

harsha / Dec 9th 2022, 4:31 pm
image

Advertisement

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக  பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்த வருகின்றனர்.இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் A.35 வீதியில் அரை அடிக்கு மேல் நீர் பாய்கிறது.இதனால் குறித்த வீதியை பயன்படுத்துவோர் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 மேலும் புதுக்குடியிருப்பு இரனைபாலையில் உள்ள குழந்தை இயேசு தேவாலயம் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் கூரை சேதமாகியுள்ளது.அத்துடன் தேவாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.



புதுக்குடியிருப்பில் வீதிக்கு மேலால் பாயும் நீர் ,தேவாலயத்தையும் காணவில்லை - மழை செய்த விளையாட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக  பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்த வருகின்றனர்.இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் A.35 வீதியில் அரை அடிக்கு மேல் நீர் பாய்கிறது.இதனால் குறித்த வீதியை பயன்படுத்துவோர் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  மேலும் புதுக்குடியிருப்பு இரனைபாலையில் உள்ள குழந்தை இயேசு தேவாலயம் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் கூரை சேதமாகியுள்ளது.அத்துடன் தேவாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement