• Apr 26 2024

நாம் தலையிட மாட்டோம் - தேர்தலை தயார் படுத்துங்கள் - நீதி அமைச்சர் தெரிவிப்பு

harsha / Dec 19th 2022, 12:53 pm
image

Advertisement

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான அமைப்பாகும், தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் அதற்கு உண்டு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் செயற்பாட்டில் அரசு தலையிடாது என்றும் அவர் உறுதியளித்தார்.

நாம் தலையிட மாட்டோம் - தேர்தலை தயார் படுத்துங்கள் - நீதி அமைச்சர் தெரிவிப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான அமைப்பாகும், தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் அதற்கு உண்டு.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.அதன் செயற்பாட்டில் அரசு தலையிடாது என்றும் அவர் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement