நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்த சம்பவம் குறித்து எமது எதிர்பு அபிப்பிராயத்தை நாம் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்யப்பட்டதில் பொலிஸாரின் உண்மைக்கு புறம்பான விடயங்களையே முன்வைத்து கைது செய்தனர்.
ஏனெனில் பாராளுமன்றத்திற்கு வரவிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வெளிநாட்டு தடை விதிக்கப்பட்டு இருந்தமை என்பது சற்று கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம்.
இது தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் பொலிஸாரின் சுதந்திரம் பற்றி பேசப்பட்டிருந்ததை நாம் பார்த்தோம்.
இது சரி செய்துகொள்ள வேண்டிய விடயம் என்பதை நான் கூறுகின்றேன். ஏனெனில் இந்த மாறி சம்பவம் எவருக்கும் நடக்க வாய்ப்புண்டு என்பதை எச்சரித்துள்ளார்
கஜேந்திரகுமாருக்கு நடந்தது எவருக்கும் நடக்கலாம். - சபையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்த சம்பவம் குறித்து எமது எதிர்பு அபிப்பிராயத்தை நாம் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் கவலை வெளியிட்டுள்ளார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்யப்பட்டதில் பொலிஸாரின் உண்மைக்கு புறம்பான விடயங்களையே முன்வைத்து கைது செய்தனர்.ஏனெனில் பாராளுமன்றத்திற்கு வரவிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வெளிநாட்டு தடை விதிக்கப்பட்டு இருந்தமை என்பது சற்று கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம்.இது தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் பொலிஸாரின் சுதந்திரம் பற்றி பேசப்பட்டிருந்ததை நாம் பார்த்தோம்.இது சரி செய்துகொள்ள வேண்டிய விடயம் என்பதை நான் கூறுகின்றேன். ஏனெனில் இந்த மாறி சம்பவம் எவருக்கும் நடக்க வாய்ப்புண்டு என்பதை எச்சரித்துள்ளார்