விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட் ஷோவாக ஓடிக் கொண்டிருக்கிறது நீயா நானா.
மேலும் இந்நிகழ்ச்சியின் மீது இருக்கும் ஆர்வம் மக்களுக்கு கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம்.
அத்தோடு நேரத்திற்கு ஏற்றார் போல் தலைப்புகள் வைத்து சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள். இந்த விவாத மேடையில் கோபிநாத்தை தவிர இதுவரை யாரும் வந்ததில்லை.
அத்தோடு அவர் அந்த நிகழ்ச்சியில் வந்தால் மக்கள் பெரும் ஆராவாரத்துடன் அதை ரசிப்பார்கள்.தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மேலும் அதைப்பார்த்த ரசிகர்கள் இவரது மகளா இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:
- ஆரி தொடர்பில் இப்படி ஒரு பதிவு போட உங்களுக்கு எப்படி மனது வந்தது? சர்ச்சையை கிளப்பியுள்ள சுசித்ரா!
- எப்படி இருக்காங்க புது முல்லை? காவ்யா அறிவுமணியின் வெளியான கலக்கல் படங்கள்!
- மேள தாளத்துடன் பாலாக்கு கிடைத்த வரவேற்பு-மரண குத்தாட்டம்!தெறிக்கும் காணொளிகள்
- ஆரியின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நிஷா-கடுப்பில் அர்ச்சனா செய்த காரியம்!
- ஹேமந்தால் கர்ப்பமான பிரபல பெண் தொகுப்பாளினியின் கரு கலைப்பு;ஒட்டு மொத்த கதைக்கும் புதிய திருப்பம்!
- ‘நீ பத்தினி என்றால் செத்து நிரூபி’ சித்ராவை கடிந்து குதறிய ஹேமந்த்!
- தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது? ஏற்பட்டுள்ள குழப்பம்!
- சித்ரா மீண்டும் வருகிறாள்; வெளியான புதிய அறிவிப்பு!
- செம்பருத்தி கார்த்திக் வெளியிட்ட பதிவு-கெஞ்சி அழைக்கும் ரசிகர்கள்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்