தனது நூலகத்தில் இருந்த 3ஆயிரம் புத்தகங்கள் எரிக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் ஆனால் யாழ்ப்பாண நூலத்தை ஜக்கிய தேசிய கட்சியினர் எதிரித்தமைக்கு கட்சியின்
தலைவராக இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே வீ.இராதாகிருஸ்ணன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆசியாவின் பொக்கிசம் என வர்ணிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தில் இலட்சக்கணக்கான புத்தகங்களை ஜக்கிய தேசிய கட்சியினர் எரித்தனர்.
வீட்டில் இருந்த 3ஆயிரம் புத்தகம் எரிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் ரணில் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றார்.
அந்த நூலகம் எரிக்கும் போது ரணில் என்ன செய்துகொண்டிருந்தார் அவரது கட்சி உறுப்பினர்கள் எரித்ததற்கு இதுவரை ரணில் செய்தது என்ன..??
மூவாயிரம் புத்தகங்கள் எரிந்ததற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ரணில் - யாழ்ப்பாண நூலத்தை ஏன் எரித்தார். samugammedia தனது நூலகத்தில் இருந்த 3ஆயிரம் புத்தகங்கள் எரிக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் ஆனால் யாழ்ப்பாண நூலத்தை ஜக்கிய தேசிய கட்சியினர் எதிரித்தமைக்கு கட்சியின் தலைவராக இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே வீ.இராதாகிருஸ்ணன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.ஆசியாவின் பொக்கிசம் என வர்ணிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தில் இலட்சக்கணக்கான புத்தகங்களை ஜக்கிய தேசிய கட்சியினர் எரித்தனர்.வீட்டில் இருந்த 3ஆயிரம் புத்தகம் எரிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் ரணில் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றார்.அந்த நூலகம் எரிக்கும் போது ரணில் என்ன செய்துகொண்டிருந்தார் அவரது கட்சி உறுப்பினர்கள் எரித்ததற்கு இதுவரை ரணில் செய்தது என்ன.