• May 18 2024

மஹிந்த மீண்டும் பிரதமரா? - கடும் கோபத்தில் ரணில்! samugammedia

Tamil nila / May 30th 2023, 6:35 am
image

Advertisement

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று வெளிவந்த கதையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. அவர் மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று கதை பரவி வருகின்றது.

அவர் பதவி விலகிய தினமான மே 9 ஆம் திகதி மீண்டும் பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி காரியாலய அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரித்தனர். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. "இதை விட்டுவிட்டு இருக்கின்ற வேலையைப் போய் பாருங்கள்" என்று கூறியுள்ளார் ரணில். - என்றுள்ளது.

மஹிந்த மீண்டும் பிரதமரா - கடும் கோபத்தில் ரணில் samugammedia மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று வெளிவந்த கதையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. அவர் மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று கதை பரவி வருகின்றது.அவர் பதவி விலகிய தினமான மே 9 ஆம் திகதி மீண்டும் பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.இது தொடர்பில் ஜனாதிபதி காரியாலய அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரித்தனர். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. "இதை விட்டுவிட்டு இருக்கின்ற வேலையைப் போய் பாருங்கள்" என்று கூறியுள்ளார் ரணில். - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement