அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் தனது திருமண ஆடையை தீயிட்டு எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவை சேர்ந்த லாரன் புரூக்(31) என்ற பெண் ஒருவர், போட்டோஷூட்டில் ஒன்றில் அவரது திருமண ஆடையை எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.
லாரன் புரூக்கிற்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலான திருமண பந்தத்திற்கு பிறகு செப்டம்பர் 2021ல் கணவரிடமிருந்து பிரிந்தார்.
இந்நிலையில் கடந்த தை மாதம் லாரன் புரூக்கிற்கும் அவரது கணவருக்கும் சட்டப்படி விவாகரத்து முடிந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் லாரன் புரூக் மேற்கொண்ட போட்டோஷூட் ஒன்றில், அவரது திருமண புகைப்படத்தை கிழித்ததுடன் திருமண ஆடையை தீயில் எரித்து விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பாக மிரர் யுகே-யிடம் லாரன் புரூக் வழங்கியுள்ள விளக்கத்தில், விவாகரத்து என்பது கடினமானது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேதனையானது என்ற உண்மையை காட்டுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
விவாகரத்தை வினோதமாக கொண்டாடிய பெண்: வைரலாகும் போட்டோஸ்.samugammedia அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் தனது திருமண ஆடையை தீயிட்டு எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அமெரிக்காவை சேர்ந்த லாரன் புரூக்(31) என்ற பெண் ஒருவர், போட்டோஷூட்டில் ஒன்றில் அவரது திருமண ஆடையை எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.லாரன் புரூக்கிற்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலான திருமண பந்தத்திற்கு பிறகு செப்டம்பர் 2021ல் கணவரிடமிருந்து பிரிந்தார்.இந்நிலையில் கடந்த தை மாதம் லாரன் புரூக்கிற்கும் அவரது கணவருக்கும் சட்டப்படி விவாகரத்து முடிந்துள்ளது.இந்நிலையில் சமீபத்தில் லாரன் புரூக் மேற்கொண்ட போட்டோஷூட் ஒன்றில், அவரது திருமண புகைப்படத்தை கிழித்ததுடன் திருமண ஆடையை தீயில் எரித்து விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.இது தொடர்பாக மிரர் யுகே-யிடம் லாரன் புரூக் வழங்கியுள்ள விளக்கத்தில், விவாகரத்து என்பது கடினமானது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேதனையானது என்ற உண்மையை காட்டுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். View this post on Instagram A post shared by Pubity (@pubity)