160 கிலோ எடையுள்ள பெண் 14 ஆண்டுகளுக்கு பின் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
மும்பை அருகே மீரா சாலை பகுதியைச் சேர்ந்தவர் சிமோரா டிசோசா(33). 160 கிலோ எடையுள்ள இந்தப் பெண் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
குறித்த பெண் 3.2 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்தப் பிரசவம் சிசேரியன் முறையில் செய்யப்பட்டது.
மேலும் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடல் பருமன் பிரச்னை, ஹைப்பர் தைராய்டிசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,,
உடல் பருமன் மற்றும் தைராய்டு பிரச்சனைகளுடன் போராடியதோடு திருமணமாகி 14 வருடங்கள் கடந்து விட்டதால் என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. ஆனால் எல்லாவற்றையும் கடந்து தற்போது என் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்த பிறகு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தடைகளை கடந்து குழந்தை பெற்ற 160 கிலோ எடையுள்ள பெண்- 14 ஆண்டுகளுக்கு பின் அதிசயம் 160 கிலோ எடையுள்ள பெண் 14 ஆண்டுகளுக்கு பின் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.மும்பை அருகே மீரா சாலை பகுதியைச் சேர்ந்தவர் சிமோரா டிசோசா(33). 160 கிலோ எடையுள்ள இந்தப் பெண் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.குறித்த பெண் 3.2 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்தப் பிரசவம் சிசேரியன் முறையில் செய்யப்பட்டது.மேலும் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடல் பருமன் பிரச்னை, ஹைப்பர் தைராய்டிசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,,உடல் பருமன் மற்றும் தைராய்டு பிரச்சனைகளுடன் போராடியதோடு திருமணமாகி 14 வருடங்கள் கடந்து விட்டதால் என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. ஆனால் எல்லாவற்றையும் கடந்து தற்போது என் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்த பிறகு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.