இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளையின் மகளிர் தின
நிகழ்வானது மகளிர் அணி தலைவி ஜெ.கெளசலா தலைமையில் இன்று
(11.03.2023) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்கள் முதன்மை விருந்தினர்
உரையாற்றினார்கள்.
ஈழத்தமிழரும் சமகால அரசியல் போக்கும் எனும்
தொனிப்பொருளில் அரசறிவியல்துறை தலைவர் கணேசலிங்கம் சிறப்புரை
ஆற்றினார்
இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர், எம். ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
அரசறிவியல்துறை தலைவர் கணேசலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் மகளிர் தின நிகழ்வு SamugamMedia இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளையின் மகளிர் தின
நிகழ்வானது மகளிர் அணி தலைவி ஜெ.கெளசலா தலைமையில் இன்று
(11.03.2023) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது இலங்கை
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்கள் முதன்மை விருந்தினர்
உரையாற்றினார்கள். ஈழத்தமிழரும் சமகால அரசியல் போக்கும் எனும்
தொனிப்பொருளில் அரசறிவியல்துறை தலைவர் கணேசலிங்கம் சிறப்புரை
ஆற்றினார் இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர், எம். ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
அரசறிவியல்துறை தலைவர் கணேசலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.