உரோம் பெருநகருக்கு வடக்கேயுள்ள சிவித்தாவெக்கியா துறைமுக நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறையில், திருத்தந்தை பிரான்சிஸ் , ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலியை நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளைக் கழுவியுள்ளார்.
வறிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்துவரும் பாப்பரசர் பிரான்சிஸ், பெரிய வியாழனை முன்னிட்டு, ரோம் நகரிலுள்ள இளம் கைதிகளின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு 12 இளம் கைதிகளின் பாதங்களை பாப்பரசர் கழுவியதுடன் அப்பாதங்களை முத்தமுமிட்டுள்ளார்.
12 கைதிகளில் 2 யுவதிகளும் அடங்கிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வாரம் 3 தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையிலுள்ள 12 இளம் கைதிகளின் பாதங்களை பாப்பரசர் முதலாம் கழுவி முத்தமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வறிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்துவரும் பாப்பரசர் பிரான்சிஸ், பெரிய வியாழனை முன்னிட்டு, ரோம் நகரிலுள்ள இளம் கைதிகளின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு 12 இளம் கைதிகளின் பாதங்களை பாப்பரசர் கழுவியதுடன் அப்பாதங்களை முத்தமுமிட்டுள்ளார்.
12 கைதிகளில் 2 யுவதிகளும் அடங்கிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வாரம் 3 தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது
இளம் கைதிகளிற்கு பாத பூசை- முத்தமிட்ட பாப்பரசர்samugammedia உரோம் பெருநகருக்கு வடக்கேயுள்ள சிவித்தாவெக்கியா துறைமுக நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறையில், திருத்தந்தை பிரான்சிஸ் , ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலியை நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளைக் கழுவியுள்ளார். வறிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்துவரும் பாப்பரசர் பிரான்சிஸ், பெரிய வியாழனை முன்னிட்டு, ரோம் நகரிலுள்ள இளம் கைதிகளின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். அங்கு 12 இளம் கைதிகளின் பாதங்களை பாப்பரசர் கழுவியதுடன் அப்பாதங்களை முத்தமுமிட்டுள்ளார்.12 கைதிகளில் 2 யுவதிகளும் அடங்கிருந்ததாக கூறப்பட்டுள்ளது. பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வாரம் 3 தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.சிறைச்சாலையிலுள்ள 12 இளம் கைதிகளின் பாதங்களை பாப்பரசர் முதலாம் கழுவி முத்தமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வறிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்துவரும் பாப்பரசர் பிரான்சிஸ், பெரிய வியாழனை முன்னிட்டு, ரோம் நகரிலுள்ள இளம் கைதிகளின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். அங்கு 12 இளம் கைதிகளின் பாதங்களை பாப்பரசர் கழுவியதுடன் அப்பாதங்களை முத்தமுமிட்டுள்ளார்.12 கைதிகளில் 2 யுவதிகளும் அடங்கிருந்ததாக கூறப்பட்டுள்ளது. பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வாரம் 3 தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது