• May 18 2024

திருகோணமலையில் 10 இந்திய மீனவர்கள் கைது! samugammedia

Chithra / Aug 7th 2023, 4:57 pm
image

Advertisement

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு விசைப்படகுடன் 10 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையில் 10 இந்திய மீனவர்கள் கைது samugammedia இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஒரு விசைப்படகுடன் 10 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement