• May 12 2024

தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் 10 பவுண் நகை கொள்ளை! தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia

Chithra / Oct 2nd 2023, 3:56 pm
image

Advertisement

 

மட்டக்களப்பு ஏறாவூர் - கொம்மாந்துறை பகுதியில் வீடொன்றில் தனிமையிலிருந்த வயோதிப பெண் ஒருவரிடமிருந்து, 10 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

இதன்போது, குறித்து பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் 10 பவுண் நகை கொள்ளை தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia  மட்டக்களப்பு ஏறாவூர் - கொம்மாந்துறை பகுதியில் வீடொன்றில் தனிமையிலிருந்த வயோதிப பெண் ஒருவரிடமிருந்து, 10 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன்போது, குறித்து பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement