• Sep 17 2024

42தங்க பிஸ்கட்டை இடுப்பில் மறைத்த பயணி – அதிரடி காட்டிய சுங்க அதிகாரி...!samugammedia

Sharmi / May 8th 2023, 11:13 am
image

Advertisement

15 கோடி பெறுமதியான சுமார் 07 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதுடைய வர்த்தகரான சந்தேக நபர் கொழும்பு மருதானை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை காலை 09.20 மணியளவில் எப்.சற் - 547 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

குறிப்பாக 08 பொதிகளில் சுமார் 42 தங்க பிஸ்கட் மற்றும் அரை தங்க பிஸ்கட் மற்றும் 02 கிலோ 600 கிராம் எடையுள்ள நகைளை பயணி அவரது உடம்பில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

42தங்க பிஸ்கட்டை இடுப்பில் மறைத்த பயணி – அதிரடி காட்டிய சுங்க அதிகாரி.samugammedia 15 கோடி பெறுமதியான சுமார் 07 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.43 வயதுடைய வர்த்தகரான சந்தேக நபர் கொழும்பு மருதானை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை காலை 09.20 மணியளவில் எப்.சற் - 547 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.குறிப்பாக 08 பொதிகளில் சுமார் 42 தங்க பிஸ்கட் மற்றும் அரை தங்க பிஸ்கட் மற்றும் 02 கிலோ 600 கிராம் எடையுள்ள நகைளை பயணி அவரது உடம்பில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement