இந்தியாவில் கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளின் போது திடீரென நேற்று மாலையில் அந்த கட்டிடத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது..
இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கட்டிடத்தின் அஸ்திவாரம் வலுவிழந்து கருங்கற்கள் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
கல்லூரி ஒன்றில் சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழப்பு samugammedia இந்தியாவில் கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளின் போது திடீரென நேற்று மாலையில் அந்த கட்டிடத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.கட்டிடத்தின் அஸ்திவாரம் வலுவிழந்து கருங்கற்கள் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது