• Sep 08 2024

யாழை உலுக்கிய கோரச் சம்பவம்...! அதிக வேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர்! samugammedia

Tamil nila / Oct 2nd 2023, 6:39 am
image

Advertisement

சாவகச்சேரி நுணாவில்  ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே  விபத்து நேர்ந்துள்ளது.


சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதி விடுதி ஒன்றின் உரிமையாளரான 41  வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.


யாழை உலுக்கிய கோரச் சம்பவம். அதிக வேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர் samugammedia சாவகச்சேரி நுணாவில்  ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே  விபத்து நேர்ந்துள்ளது.சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதி விடுதி ஒன்றின் உரிமையாளரான 41  வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement