• Sep 08 2024

பௌத்தத்தை ஆராய்வதற்கு இலங்கையில் புதிய பல்கலைக்கழகம்..! ஜனாதிபதி உறுதி..!samugammedia

Sharmi / May 20th 2023, 12:33 pm
image

Advertisement

பௌத்த மதத்தை போகின்ற மற்றும் அதனை ஆராய்வதற்காக இலங்கையில் புதிய பல்கலைகழகம் ஒன்றை நிறுவுவதாக ஜனாதிபதி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இன்று காலை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

அத்துடன் மிகவிரைவில் ஐப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது பௌத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அவசியமான உதவிகளை ஜப்பான் அரசாங்கத்திடமிருந்த எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பௌத்தத்தை ஆராய்வதற்கு இலங்கையில் புதிய பல்கலைக்கழகம். ஜனாதிபதி உறுதி.samugammedia பௌத்த மதத்தை போகின்ற மற்றும் அதனை ஆராய்வதற்காக இலங்கையில் புதிய பல்கலைகழகம் ஒன்றை நிறுவுவதாக ஜனாதிபதி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.இன்று காலை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.அத்துடன் மிகவிரைவில் ஐப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது பௌத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அவசியமான உதவிகளை ஜப்பான் அரசாங்கத்திடமிருந்த எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement