• May 12 2024

பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிந்த இளைஞன்..! மரணச் சடங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் - ஊரே கண்ணீர் மழையில்..! samugammedia

Chithra / Nov 21st 2023, 1:17 pm
image

Advertisement



வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் இன்று

நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அலெக்ஸிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் கட்டுவதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிந்த இளைஞன். மரணச் சடங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் - ஊரே கண்ணீர் மழையில். samugammedia வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் இன்றுநடைபெற்று வருகிறது.இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அலெக்ஸிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் கட்டுவதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement