வெல்லவாய - புத்தல - பல்வத்த பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 அலகுகளாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தீவில் உள்ள அனைத்து நில அதிர்வு அளவீடு நிலையங்களிலும் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்ததுடன் பல கட்டிடங்களும் தரைமட்டமாகியதுடன் இன்று வரை மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முக்கிய பகுதியில் சற்றுமுன் நிலநடுக்கம் பதிவு வெல்லவாய - புத்தல - பல்வத்த பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 அலகுகளாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தீவில் உள்ள அனைத்து நில அதிர்வு அளவீடு நிலையங்களிலும் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்ததுடன் பல கட்டிடங்களும் தரைமட்டமாகியதுடன் இன்று வரை மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.