• Apr 28 2024

மட்டக்களப்பில் கைகளில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு கவனஈர்ப்பு போராட்டம்! samugammedia

Tamil nila / Oct 25th 2023, 8:34 pm
image

Advertisement

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று மாலை கைகளில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



அதிகரித்துள்ள மின்சாரக்கட்டணத்தை குறைக்குமாறும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்;டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


இதன் போது கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

மட்டக்களப்பில் கைகளில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு கவனஈர்ப்பு போராட்டம் samugammedia மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று மாலை கைகளில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.அதிகரித்துள்ள மின்சாரக்கட்டணத்தை குறைக்குமாறும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்;டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.இதன் போது கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement