பொசன் தினத்தை முன்னிட்டு புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பல்வேறு வகையான அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் புத்தளம் தில்லையடி கிரிவெவ பகுதில் நண்பகல் 12 மணியளவில் ப்ரைட் ரைஸ் அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானத்தைப் பெறுவதற்கு மிகவும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.