நாடகப் பயிற்சிக்காகச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவர் மீது மாணவர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்கியதாகக் கூறப்படும் மாணவர்கள் குழுவைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான வெயங்கொடை பிரதேச பாடசாலை ஒன்றின் பதினொன்றாம் வகுப்பு மாணவன் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடகப் பயிற்சிக்காகச் சென்ற குறித்த மாணவன் பயிற்சியை முடித்துக் கொண்டு வதுராவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை வெயங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் அதே பாடசாலையில் பன்னிரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களே தன்ரன தாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நாடகப் பயிற்சிக்கு சென்ற மாணவனை தாக்கிய சக மாணவர்கள் samugammedia நாடகப் பயிற்சிக்காகச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவர் மீது மாணவர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தாக்கியதாகக் கூறப்படும் மாணவர்கள் குழுவைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான வெயங்கொடை பிரதேச பாடசாலை ஒன்றின் பதினொன்றாம் வகுப்பு மாணவன் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடகப் பயிற்சிக்காகச் சென்ற குறித்த மாணவன் பயிற்சியை முடித்துக் கொண்டு வதுராவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை வெயங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான மாணவன் அதே பாடசாலையில் பன்னிரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களே தன்ரன தாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.