ஜனாதிபதி பணி குழாமின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரட்நாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரியவருகின்றது.
விசேட உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் சாகலரட்ணாயக்க
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர் உற்சவம் நாளை சிறப்பாக இடம் பெறவுள்ள நிலையில் தேர் உற்சவத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.