பொதுவாக மல்லிப்பூக்களை மக்கள் விரும்ப காரணமே அதன் மணம் தான். எந்தவொரு விசேஷமாக இருந்தாலும் பலரும் மல்லிப்பூவை விரும்புவார்கள்.
இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட பூவான இந்த மல்லிப்பூ ஆரம்பத்தில் இமாலய மலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பூவை வாசனைக்காக மட்டுமன்றி முக்கியமான சில நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள்.மல்லிப்பூவில் 200 விதமான இனங்கள் உள்ளன.குண்டு மல்லி,காட்டுமல்லி என்று நிறைய வகை மல்லிப்பூ உள்ளது.
அந்த வகையில் மல்லிகைப்பூவில் இருக்கும் மருத்துவ சிறப்பம்சம் குறித்து அறிந்து கொள்வோம்.
வாயில் ஏற்படும் புண்களை குணப்படுத்த உதவும் மல்லிப்பூ
அல்சர் உள்ளவர்களுக்கும் இந்த பூ சிறந்த மருந்தாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் சம்பந்தமான பிரச்சினைகளை சீர் செய்யும்.
தோல்களில் ஏற்படக்கூடிய கொப்பளங்கள் எல்லாத்தையும் குணப்படுத்தும்.
டையபிடிஸ் நோயாகளிக்கும் இது சிறந்த மருத்துவ பூ ஆகும்.பெண்களுக்கு ஏற்படுகின்ற யூரின் பிரச்சினைகளை குணப்படுத்தும்.
ஜந்து வகையான நோய்களுக்கு மருந்தாகும் மல்லிப்பூ- மெய்சிலிர்க்கும் பயன்கள் பொதுவாக மல்லிப்பூக்களை மக்கள் விரும்ப காரணமே அதன் மணம் தான். எந்தவொரு விசேஷமாக இருந்தாலும் பலரும் மல்லிப்பூவை விரும்புவார்கள்.இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட பூவான இந்த மல்லிப்பூ ஆரம்பத்தில் இமாலய மலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பூவை வாசனைக்காக மட்டுமன்றி முக்கியமான சில நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள்.மல்லிப்பூவில் 200 விதமான இனங்கள் உள்ளன.குண்டு மல்லி,காட்டுமல்லி என்று நிறைய வகை மல்லிப்பூ உள்ளது.அந்த வகையில் மல்லிகைப்பூவில் இருக்கும் மருத்துவ சிறப்பம்சம் குறித்து அறிந்து கொள்வோம்.வாயில் ஏற்படும் புண்களை குணப்படுத்த உதவும் மல்லிப்பூஅல்சர் உள்ளவர்களுக்கும் இந்த பூ சிறந்த மருந்தாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கண் சம்பந்தமான பிரச்சினைகளை சீர் செய்யும்.தோல்களில் ஏற்படக்கூடிய கொப்பளங்கள் எல்லாத்தையும் குணப்படுத்தும்.டையபிடிஸ் நோயாகளிக்கும் இது சிறந்த மருத்துவ பூ ஆகும்.பெண்களுக்கு ஏற்படுகின்ற யூரின் பிரச்சினைகளை குணப்படுத்தும்.