உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் ஜப்பானில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 415 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இது ஜப்பானில் ஒருநாளில் பதிவாகி இருக்கும் ஆக அதிக கோவிட் மரணம் ஆகும்.
விடுமுறைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஜப்பானில் எட்டாவது முறையாகக் கொரோனா தொற்று பரவுகிறது.
நாடு முழுதும் 20000க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.