யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பலருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 59 கொரோனா நோய்த் தொற்றுக்குள்லானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 51 கைதிகளும், யாழ் போதனா வைத்தியசாலையில் தாதி உட்பட நான்கு ஊழியர்களும், சங்கானையில் இருவரும் மற்றும் சண்டிலிப்பாய் கொடிகாமம் பகுதிகளில் தலா ஒருவருமென மொத்தம் 59பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி வட மாகாணத்தில் இன்று மட்டும் 62 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிற செய்திகள்:
- பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்துசமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர்; கருணா அம்மான்!
- 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
- முல்லையில் 100 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி!
- நீண்ட நாட்களுக்கு பின் பார்வதியை சந்தித்த செம்பருத்தி சீரியலிலிருந்து விலகிய அந்த பிரபலம்!
- மன்னார் பேசாலையை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு டெங்கு!
- வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்றுறுதி!
- 9 வயது சிறுவன் உயிரிழப்பு-கதறும் உறவுகள்!
- இலங்கையில் முதற்தடவையாக தாதி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
- மேலும் 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
- நடுவானில் மற்றுமொரு விமானத்துக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
- வர்த்தமானி அறிவிப்பு வெளியானதும் கொரோனா விடயத்தில் எழுந்துள்ள புதிய சர்ச்சை!
- திருமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்