• Sep 08 2024

மைத்திரியின் மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்கு திகதி அறிவிப்பு! SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 1:44 pm
image

Advertisement

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தம்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மனு மீதான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரத்து செய்யுமாறும் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு மைத்திரிபால சிறிசேன இந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியின் மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்கு திகதி அறிவிப்பு SamugamMedia ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தம்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.மனு மீதான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரத்து செய்யுமாறும் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு மைத்திரிபால சிறிசேன இந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement