• May 21 2024

கிளிநொச்சியில் கொடூரம்...! மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு..! தாய் படுகாயம்...!samugammedia

Sharmi / Apr 19th 2023, 10:11 am
image

Advertisement

கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயில்வாகனபுரம் கொழுந்து புலம்பு பகுதியில் நேற்றையதினம்(18) இரவு 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது  இடைநடுவே உயிரிழந்துள்ளார்.

 தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில் இறந்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசாதனைக்காக மாற்றப்பட்டுள்ளது.

இறந்தவர் பிச்சைமுத்து இராமசாமி  64 வயதுடையவர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சியில் கொடூரம். மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு. தாய் படுகாயம்.samugammedia கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயில்வாகனபுரம் கொழுந்து புலம்பு பகுதியில் நேற்றையதினம்(18) இரவு 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது  இடைநடுவே உயிரிழந்துள்ளார். தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில் இறந்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசாதனைக்காக மாற்றப்பட்டுள்ளது. இறந்தவர் பிச்சைமுத்து இராமசாமி  64 வயதுடையவர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement