• Sep 08 2024

குழந்தைகளுடன் இருக்கும் தந்தைகள் நீண்ட காலம் வாழ்வார்கள்..! ஆய்வில் வெளியான தகவல் samugammedia

Chithra / Oct 16th 2023, 10:26 am
image

Advertisement

 

சிறுவயதிலிருந்தே பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தந்தையின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக விஞ்ஞான ரீதியாக கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் விசேட தேவைகள் பிரிவின் தேசிய திட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் கலாநிதி ஆசிரி ஹேவமலகே தெரிவித்துள்ளார்.

ஒரு சிறு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய் மட்டுமல்ல, தந்தையும் பெரும் பங்களிப்பை அளித்தாலும், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள தந்தையை அனுமதிக்காத பல நிகழ்வுகள் உள்ளன.

தந்தைகள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள விரும்பினாலும், தாய்மார்கள் மற்றும் மாமியார்களிடமிருந்து அதிக எதிர்ப்பு இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஆனால் அறிவியல் தரவுகளின்படி, சிறுவயதிலிருந்தே குழந்தையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தந்தைகளுக்கு நீண்ட ஆயுட்காலம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றும், தந்தையின் பங்களிப்பு குழந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் போது, தாய் மற்றும் தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


குழந்தைகளுடன் இருக்கும் தந்தைகள் நீண்ட காலம் வாழ்வார்கள். ஆய்வில் வெளியான தகவல் samugammedia  சிறுவயதிலிருந்தே பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தந்தையின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக விஞ்ஞான ரீதியாக கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் விசேட தேவைகள் பிரிவின் தேசிய திட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் கலாநிதி ஆசிரி ஹேவமலகே தெரிவித்துள்ளார்.ஒரு சிறு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய் மட்டுமல்ல, தந்தையும் பெரும் பங்களிப்பை அளித்தாலும், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள தந்தையை அனுமதிக்காத பல நிகழ்வுகள் உள்ளன.தந்தைகள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள விரும்பினாலும், தாய்மார்கள் மற்றும் மாமியார்களிடமிருந்து அதிக எதிர்ப்பு இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.ஆனால் அறிவியல் தரவுகளின்படி, சிறுவயதிலிருந்தே குழந்தையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தந்தைகளுக்கு நீண்ட ஆயுட்காலம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றும், தந்தையின் பங்களிப்பு குழந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் போது, தாய் மற்றும் தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement