கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தேவையாக
இருந்த வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான ஆரம்பகட்ட நிதியினை "கல்ப்
பெடெறேசன் கல்முனை" அமைப்பின் ஊடாக அதன் பிரதிநிதி எஸ்.எல்.பைறூஸினால்
யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கி
வைக்கப்பட்டது.
![](https://samugammedia.com/public/samugam_uploads/16886400810.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/16886400811.png)
அமைப்பின்
தலைவர் முஹம்மட் மர்சூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கௌரவ
அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி கலந்து கொண்டார்.
இவரது
பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி
அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
![](https://samugammedia.com/public/samugam_uploads/16886400810.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/16886400811.png)