• Apr 28 2024

யாழின் முக்கிய பகுதியில் மாயமாக மறைந்த வெளிநாட்டு நாணயங்கள்..!samugammedia

Sharmi / Jul 20th 2023, 11:47 am
image

Advertisement

உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவாடப்பட் டுள்ளன.

நேற்றுமுன்தினம் காலை வீட்டிலுள்ளோர் வெளியேறி மதியமே வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்த போது 900 யூரோ காசுத்தாள்கள், ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 பவுண் தங்க நகை என்பன திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழின் முக்கிய பகுதியில் மாயமாக மறைந்த வெளிநாட்டு நாணயங்கள்.samugammedia உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவாடப்பட் டுள்ளன.நேற்றுமுன்தினம் காலை வீட்டிலுள்ளோர் வெளியேறி மதியமே வீடு திரும்பியுள்ளனர். இதன்போது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்த போது 900 யூரோ காசுத்தாள்கள், ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 பவுண் தங்க நகை என்பன திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement