• Sep 17 2024

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பறிபோன உயிர்கள்..!

Chithra / Dec 29th 2022, 7:53 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அதிகளவான ஹெரோயின் பாவனையே இந்த மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையினால் அண்மைக்காலத்தில் பதிவான 15 ஆவது மரணமாகும்.


யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பறிபோன உயிர்கள். யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்துள்ளார்.அதிகளவான ஹெரோயின் பாவனையே இந்த மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையினால் அண்மைக்காலத்தில் பதிவான 15 ஆவது மரணமாகும்.

Advertisement

Advertisement

Advertisement