• Apr 28 2024

கிண்ணியாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு..!samugammedia

Sharmi / Jun 15th 2023, 1:11 pm
image

Advertisement

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட றஹ்மானியா சின்னக் கிண்ணியா வட்டாரத்திலும் வட்டார பாடசாலைகளிலும் 2022ம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளியை தாண்டிய மாணவர்கள் தி/கிண்/அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் வைத்து அதிபர் முகம்மட்  தலைமையில் இன்று (15) கௌரவிக்கப் பட்டனர்.

இந் நிகழ்வில் சூறா சபையின் தலைவர் பரீட் , கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய  அத்தியட்சகர் வைத்தியர் ஜவாஹிர், அல் அக்ஸா ஆரம்பப் பாடசாலை அதிபர் றஹ்மதுள்ளா, உதவிக் கவ்விப் பணிப்பாளர் றியாத், அப்துல் மஜீத் வித்தியாலய அதிபர் முகம்மட், முன்னாள் நகர சபை உறுப்பினர் மஹ்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

கிண்ணியாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.samugammedia கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட றஹ்மானியா சின்னக் கிண்ணியா வட்டாரத்திலும் வட்டார பாடசாலைகளிலும் 2022ம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளியை தாண்டிய மாணவர்கள் தி/கிண்/அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் வைத்து அதிபர் முகம்மட்  தலைமையில் இன்று (15) கௌரவிக்கப் பட்டனர்.இந் நிகழ்வில் சூறா சபையின் தலைவர் பரீட் , கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய  அத்தியட்சகர் வைத்தியர் ஜவாஹிர், அல் அக்ஸா ஆரம்பப் பாடசாலை அதிபர் றஹ்மதுள்ளா, உதவிக் கவ்விப் பணிப்பாளர் றியாத், அப்துல் மஜீத் வித்தியாலய அதிபர் முகம்மட், முன்னாள் நகர சபை உறுப்பினர் மஹ்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement