தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு, நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குரார்ப்பணம் நேற்றையதினம்(10) இடம்பெற்றது.
வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயளாளர் செல்லத்துரை பிரணவநாதன் கலந்து சிறப்பித்தார்.
ஏற்கனவே செயற்பாட்டிலிருந்த நூலகத்திற்கு வலி.வடக்கு பிரதேசபை நிதியில் முகப்பு வாயி்ல், தோரண வாயில் அமைக்கப்பட்டதுடன், ஆசிய மன்றத்தின் நிதி உதவியுடன் டிஜிட்டல் அறிவு மையமும் அமைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம் திறப்பு. தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு, நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குரார்ப்பணம் நேற்றையதினம்(10) இடம்பெற்றது.வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயளாளர் செல்லத்துரை பிரணவநாதன் கலந்து சிறப்பித்தார்.ஏற்கனவே செயற்பாட்டிலிருந்த நூலகத்திற்கு வலி.வடக்கு பிரதேசபை நிதியில் முகப்பு வாயி்ல், தோரண வாயில் அமைக்கப்பட்டதுடன், ஆசிய மன்றத்தின் நிதி உதவியுடன் டிஜிட்டல் அறிவு மையமும் அமைக்கப்பட்டது.இந் நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.