• May 18 2024

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்..! இருவர் படுகொலை! samugammedia

Chithra / Jun 21st 2023, 9:11 am
image

Advertisement

இருவேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம - நியந்தகலவில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 46 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஸ்கொடை பகுதியில் இன்று காலை (21) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள். இருவர் படுகொலை samugammedia இருவேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஹோமாகம - நியந்தகலவில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 46 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொஸ்கொடை பகுதியில் இன்று காலை (21) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement