கொழும்பு துறைமுக நகரம் அமைக்கப்பட்ட போது சீனாவுடன் ஏற்படுத்திய மிக நெருக்கமான உறவு காரணமாக இந்தியாவேடு பகைத்து கொள்ளுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு சட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் இலங்கை ஆபத்தில் உள்ளபோது இந்தியாவே உதவியிருந்ததாக வீ.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
இந்திய 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக தெரிவித்த வீ.இராதாகிருஸ்ணன் இந்திய ஆபத்தில் உதவியதாகவும் சீனா ஆபத்தில் கைவிட்டிருந்தாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில், முறையான வெளிநாட்டு கொள்கைத்திட்டம் முறையாக பேணப்படாமையே சர்வதேச ரீதியில் பல நாடுகளின் நம்பிக்கையை இநை;துள்ளதாக வீ.இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதனை மாற்றுவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் வீ.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஆபத்தில் இருந்தபோது இந்தியா கை கொடுத்தது சீனா கை விட்டது – சபையில் சாடிய ராதா SamugamMedia கொழும்பு துறைமுக நகரம் அமைக்கப்பட்ட போது சீனாவுடன் ஏற்படுத்திய மிக நெருக்கமான உறவு காரணமாக இந்தியாவேடு பகைத்து கொள்ளுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு சட்டிக்காட்டியிருந்தார்.ஆனால் இலங்கை ஆபத்தில் உள்ளபோது இந்தியாவே உதவியிருந்ததாக வீ.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.இந்திய 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக தெரிவித்த வீ.இராதாகிருஸ்ணன் இந்திய ஆபத்தில் உதவியதாகவும் சீனா ஆபத்தில் கைவிட்டிருந்தாகவும் குறிப்பிட்டார்.இலங்கையில், முறையான வெளிநாட்டு கொள்கைத்திட்டம் முறையாக பேணப்படாமையே சர்வதேச ரீதியில் பல நாடுகளின் நம்பிக்கையை இநை;துள்ளதாக வீ.இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இதனை மாற்றுவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் வீ.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.