• May 23 2024

இந்திய படகு விவகாரம் - வழக்கு ஒத்திவைப்பு!

Tamil nila / Feb 1st 2023, 4:13 pm
image

Advertisement

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் படகு உரிமைக்கான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதிக்கு கட்டளைக்காக தவணை இடப்பட்டுள்ளது.


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமாறு பிரவேசித்த குற்றச்சாட்டில் இல்ங்கை கடற்படையினரால் கைப்பேற்றப்பட்ட நான்கு படகுகளின் உரிமை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்ளில் நீதவான் ஜெ. கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதன்போது குறித்த படகுகளிற்கான உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.


வழக்கினை ஆராய்ந்த நீதவான் மார்ச் மாதம் முதலாம் தேதி கட்டளைக்காக திகதியிட்டுள்ளார். வழக்கு தொடுனர் சார்பில் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி எம். ராஜேந்திரா முன்னிலையாகி இருந்தார்.

இந்திய படகு விவகாரம் - வழக்கு ஒத்திவைப்பு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் படகு உரிமைக்கான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதிக்கு கட்டளைக்காக தவணை இடப்பட்டுள்ளது.இலங்கை கடற்பரப்பினுள் அத்துமாறு பிரவேசித்த குற்றச்சாட்டில் இல்ங்கை கடற்படையினரால் கைப்பேற்றப்பட்ட நான்கு படகுகளின் உரிமை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்ளில் நீதவான் ஜெ. கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த படகுகளிற்கான உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.வழக்கினை ஆராய்ந்த நீதவான் மார்ச் மாதம் முதலாம் தேதி கட்டளைக்காக திகதியிட்டுள்ளார். வழக்கு தொடுனர் சார்பில் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி எம். ராஜேந்திரா முன்னிலையாகி இருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement