மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
களனி பகுதியில் முன்னாள் மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் சில தரப்பினரிடம் நீண்டகாலமாக முரண்பாட்டில் இருந்ததாகவும் முரண்பாடு அதிகரித்ததன் காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட இவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிரமடைந்த முரண்பாடு. மரதன் ஓட்ட வீரர் உயிரிழப்பு.samugammedia மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,களனி பகுதியில் முன்னாள் மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த நபர் சில தரப்பினரிடம் நீண்டகாலமாக முரண்பாட்டில் இருந்ததாகவும் முரண்பாடு அதிகரித்ததன் காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.தாக்கப்பட்ட இவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.