• May 18 2024

கற்பனை உலகத்தில் பயணிக்கும் ரணில்...! இன்றைய உரையை விமர்சித்த ஜே.வி.பி.! samugammedia

Sharmi / Apr 26th 2023, 12:17 pm
image

Advertisement

கற்பனை உலகத்தில் இருந்து கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை வெளியிட்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சபையில் குறிப்பிட்டள்ளார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் கற்பனை உலகமும், களத்தில் நிற்கின்ற மக்களின் நிஜ வாழ்க்கைக்குமான மோதலையே ஜனாதிபதி ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கற்பனை உலகத்திற்கும் மக்களின் யதார்த்த உலகத்திற்குமான மோதலில் யதார்த்த உலகமே வெற்றியடையும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கான நிதி இன்மையால் அந்த திட்டம் முடங்குவதற்கான நிலை ஏற்படும் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வார என்றும் அனுரகுமார திஸ்ஸநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

சில மாகாணங்களுக்கு இந்த திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என்றும் இதற்கு காரணம் என்ற என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

கற்பனை உலகத்தில் பயணிக்கும் ரணில். இன்றைய உரையை விமர்சித்த ஜே.வி.பி. samugammedia கற்பனை உலகத்தில் இருந்து கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை வெளியிட்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சபையில் குறிப்பிட்டள்ளார்.தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் கற்பனை உலகமும், களத்தில் நிற்கின்ற மக்களின் நிஜ வாழ்க்கைக்குமான மோதலையே ஜனாதிபதி ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியின் கற்பனை உலகத்திற்கும் மக்களின் யதார்த்த உலகத்திற்குமான மோதலில் யதார்த்த உலகமே வெற்றியடையும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.பாடசாலை மதிய உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கான நிதி இன்மையால் அந்த திட்டம் முடங்குவதற்கான நிலை ஏற்படும் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வார என்றும் அனுரகுமார திஸ்ஸநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.சில மாகாணங்களுக்கு இந்த திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என்றும் இதற்கு காரணம் என்ற என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement