• Apr 28 2024

மக்களை கொன்று குவிக்கும் ரணில் முரட்டு அரசை விரட்ட கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்! வசந்த முதலிகே அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 10:36 am
image

Advertisement

மக்களை கொன்று குவிக்கும் ரணில் தலைமையிலான முரட்டு அரசை விரட்டும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

மக்களின் குறைகளுக்கு செவிசாய்க்காத அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள்வார்கள் என்பது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள், வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.

மக்களை கொன்று குவிக்கும் ரணில் முரட்டு அரசை விரட்ட கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் வசந்த முதலிகே அறிவிப்பு SamugamMedia மக்களை கொன்று குவிக்கும் ரணில் தலைமையிலான முரட்டு அரசை விரட்டும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.மக்களின் குறைகளுக்கு செவிசாய்க்காத அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள்வார்கள் என்பது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள், வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement