• Sep 08 2024

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! samugammedia

Tamil nila / May 14th 2023, 8:17 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.



இதன்பொழுது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.



கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் samugammedia முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.இதன்பொழுது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement