• May 08 2024

இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு வெளியான செய்தி

Chithra / Jan 7th 2023, 5:41 pm
image

Advertisement

சமூக ஊடகங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் சட்டங்கள் காணப்படுகின்ற நிலையில், சமூக ஊடகங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான சட்டங்கள் கிடையாது என அவர் கூறியுள்ளார்.


சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு வெளியான செய்தி சமூக ஊடகங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் சட்டங்கள் காணப்படுகின்ற நிலையில், சமூக ஊடகங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான சட்டங்கள் கிடையாது என அவர் கூறியுள்ளார்.சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement