• May 18 2024

10 நாட்களுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல அனுமதி இல்லை! samugammedia

Tamil nila / Sep 1st 2023, 7:05 pm
image

Advertisement

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

உலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்திய ஜனாதிபதி மாளிகைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்திய ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

10 நாட்களுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல அனுமதி இல்லை samugammedia இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதுஉலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்திய ஜனாதிபதி மாளிகைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்திய ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement