• Sep 08 2024

புகழ்பெற்ற ஓவியர் இராசையாவின் 3 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி! samugammedia

Tamil nila / Aug 20th 2023, 11:57 am
image

Advertisement

புகழ்பெற்ற ஓவியர் ஆ.செ.இராசையாவின் 77 வது பிறந்ததினம் மற்றும் 3 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி்க்கு அண்மையில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில்  இடம்பெற்றது.




நேற்று(19) தந்தை செல்வா கலையரங்கில்  இடம்பெற்ற நினைவு தினம் மற்றும் திருவுருவச் சிலை திறப்பு ஆகியவற்தைத் தொடர்ந்து அவர் வரைந்த ஓவியங்கள் பார்வைக்காக கண்காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற ஓவியர் இராசையாவின் 3 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி samugammedia புகழ்பெற்ற ஓவியர் ஆ.செ.இராசையாவின் 77 வது பிறந்ததினம் மற்றும் 3 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி்க்கு அண்மையில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில்  இடம்பெற்றது.நேற்று(19) தந்தை செல்வா கலையரங்கில்  இடம்பெற்ற நினைவு தினம் மற்றும் திருவுருவச் சிலை திறப்பு ஆகியவற்தைத் தொடர்ந்து அவர் வரைந்த ஓவியங்கள் பார்வைக்காக கண்காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement