• May 12 2024

யாழில் கோவிலொன்றின் நந்தி சிலையை உடைத்த விஷமிகள்

harsha / Dec 5th 2022, 7:12 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் காரைநகர் - பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடம் (நந்தி)நேற்றிரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று  பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


யாழில் கோவிலொன்றின் நந்தி சிலையை உடைத்த விஷமிகள் யாழ்ப்பாணம் காரைநகர் - பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடம் (நந்தி)நேற்றிரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று  பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement